September 2, 2009

காத்திருத்தல்!





உனக்கான
என் நினைவுகள்...
நமக்கான
என் காதல்....
காத்திருக்கின்றன
உன் வரவுக்காக....
என்னோடும்
உனக்கான
என் முத்தங்களோடும்.....!

10 comments:

நட்புடன் ஜமால் said...

முதலில் காத்திருந்து முத்திரை பெற்றிருக்கலாம்

ஒருவேலை ...

முத்திரை - நச்!சென்று இருப்பதால்

காத்திருத்தல் இன்னும் அதிகமாகியதோ.

பித்தனின் வாக்கு said...

Good, lot of love kavithaikal, unarvu poorvamaga irukinrathu. realy super. kathu iruthal kuda oru sugamthan

எம்.எம்.அப்துல்லா said...

என்ன இது ஒரே ஃபீலிங்ஸ் ஆப் இந்தியாவா இருக்கு??

நல்லாருக்கு :)

SUBBU said...

:))))))

Karthik said...

ஆஹா, கிளம்பிட்டாரா? வாங்க ராசா..வாங்க. :))

கலக்கல் கவிதை.

ஆகாய நதி said...

:))) நன்றி ஜமால்......

ஆகாய நதி said...

நன்றி பித்தன் :)))

ஆகாய நதி said...

நன்றி அப்துல்லா சும்மா ஒரு கவிதை முயற்சிக்காக ஃபீலிங்ஸ் :)))

ஆகாய நதி said...

நன்றி சுப்பு! :)

ஆகாய நதி said...

கார்த்திக் அவங்க கிளம்ப இன்னும் 2மாத காலம் இருக்கு :(

இது சும்மா உல்லலாய்க்கு... கவுஜ... :))