December 3, 2009

வந்தாச்சு நாங்க! தொடங்கியாச்சு மொக்க!

சில மாதங்கள் திருச்சி சென்று திரும்பியாச்சு!
அங்கே இருந்ததால் என் தொல்லை இல்லாம எல்லாரும் தப்பிச்சிட்டீங்க... :)
இனி விடுவோமா? வந்துட்டோம்ல..... :)

பொழிலன் பற்றிய செய்திய இப்போலாம் அவனே சொல்லிடுவான் நான் தட்டச்சினா மட்டும் போதும்! :) அவ்வளவு வாய்!!! பின்னே புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? என்னைப் போல பேசுவானு பார்த்தா தாய் 80அடி பாய்த்தா குட்டி 160அடி பாயுது.... அவ்வ்வ்வ்.... ஆனா இப்படி மழலைய கேக்க கேக்க இன்பம்! :)

9 comments:

Karthik said...

First???

Karthik said...

வெல்கம் பேக், எப்படி இருக்கீங்க? அடுத்தடுத்த பதிவுகளுக்கு வெயிட்டிங்! :) :)

எம்.எம்.அப்துல்லா said...

welcome back

:)

Vidhya Chandrasekaran said...

வெல்கம் பேக்:)

ஆகாய நதி said...

வாங்க கார்த்திக்! நலமா? நாங்க நல்லா இருக்கோம்! :)

நிச்சயமா... பொழிலன் பதிவுகள் வரிசைல இருக்கு....

ஆகாய நதி said...

நன்றி எம்.எம்.அப்துல்லா சார்! :)

ஆகாய நதி said...

நன்றி வித்யா! :)

Anonymous said...

Akka, this is too much... neenga oorula irunthu vanthu 1 month varapothu. Innum evlo naatkal kaathirukanum unga pathivuku:(
I check almost everyday:(.

பித்தனின் வாக்கு said...

மழலை என்றும் கேக்க இன்பம், இன்னும் கொஞ்ச நாள் கீ போர்டு கூட தொட முடியாது, அம்மா நானு, நானு ந்னு சொல்லி கீ அமுக்க ஆரம்பித்து விடுவான். நன்றி ஆகாய நதி, ஆனந்தத்தில் திளையுங்கள்.