January 5, 2011

பனிமலையில் பொழில்குட்டியும் பனிமழையும் புத்தாண்டும்!!!

2011ம் ஆண்டு வ‌ருட‌ப்பிற‌ப்பு எங்க‌ளுக்கு " " என்னும் அழ‌கான‌ இட‌த்தில் ம‌கிழ்ச்சியுட‌ன் தொட‌ங்கிய‌து!











இவ்விட‌த்தை போல‌வே அழ‌காக‌ அமைதியாக‌ இவ்வ‌ருட‌மும் அனைவ‌ருக்கும் அமைய‌ வேண்டுமென‌ வேண்டிக்கொள்கிறேன்!

அனைவ‌ருக்கும் இனிய‌ புத்தாண்டு ந‌ல்வாழ்த்துக‌ள்!

"என்ன நல்லா கட்டிபோட்டிருக்கு என் கிட்ட வராதேனு சொன்னேன்!" ‍இப்படித்தான் பொழிலன் முகத்தில் விழுந்த பனிமழையிடம் பேசிக் கொண்டிருந்தான்!




5 comments:

Vidhya Chandrasekaran said...

புத்தாண்டு வாழ்த்துகள். உங்களுக்கும் ஸ்பெஷலாய் பொழில் குட்டிக்கும்:))

jothi said...

New year wishes,..

Anonymous said...

ஒரு ரசிகையின் வேண்டுகோள்: உங்க நாட்கள் பொழிலன சுத்தி தான் இருக்குதுன்னு தெரியும். இருந்தாலும் இனிமே நீங்க நெறைய எழுதணும். 2008 , 2009 போல இன்னும் நெறைய பதிவுகளை 2011 ல பார்க்கணும். வரப்போற மகளிர் தினத்துக்காக ஒரு பதிவை எதிர் பார்க்கிறோம். உங்க மனசுல சமீபத்துல இடம் பிடிச்ச பெண்களை பத்தி சொல்லுங்களேன்.

ஆகாய நதி said...

மிக்க நன்றி அனானி ரசிகை அவர்களே!! நிச்சயமாக தங்கள் விருப்பப்படி எழுதுகிறேன்.... :))))

ஆகாய நதி said...

Thank You very much Vidhya and Jothi....