January 14, 2009

பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்!

இல்லத்தில், ஊரில், நாட்டில் பொங்கலோடு மகிழ்ச்சியும், அன்பும், செல்வமும் பெருக அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!
பால் கொடுத்து மக்களைக் காத்து நிற்கும் தாயாம் பசுக்கள் மற்றும் உழுதுண்டு வாழ வழி செய்யும் காளைகளுக்கு நன்றி கூறி வணங்குவோம்!
மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்!

5 comments:

Karthik said...

பொங்கல் வாழ்த்துக்கள்..!
:)

தமிழ் அமுதன் said...

பொங்கல் வாழ்த்துக்கள்

தமிழ் அமுதன் said...

http://pirathipalippu.blogspot.com/

தமிழ் said...

பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

மேவி... said...

same to u tooo