August 9, 2009

பப்புவின் கதையும் பொழிலனும்!

சந்தனமுல்லை தன் மகள் பப்புவின் கதையை அவள் குரலிலேயே பதிவு செய்து நமக்காக சித்திரக்கூடத்தில் பதித்திருந்தார்! நான் பொழிலனை பப்புவின் கதையை கேட்க வைத்தேன்!

பொழிலன் கதை கேட்டுக் கொண்டே பப்புவிற்கு ஏதேதோ அவன் மழலை மொழியில் பதில் சொல்கிறான் :) கேட்பதற்கு இனிமையாக இருந்தது!

ஸ்பீக்கர் அருகே போய் அமர்ந்து கொண்டு பப்புவின் கதையைக் கேட்டான்! :)

நன்றி பப்பு! நன்றி முல்லை! பொழிலனுக்கு மழலைக் குரலில் கதை சொன்னதற்காக..... :)

No comments: