July 11, 2009

என் செல்லக்குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!



என் கையில் உனை ஏந்தி

உன்னில் என் உயிர் ஏத்தி

உன்

வாசமே சுவாசமாக

சுவாசமே நீயாக

உன்னையே நேசித்து

உன்னையே வாசித்து

உனக்கான எதிர்காலம்

என் கனவுகளாய்

என்றும் வேண்டுகிறேன்

இறைவனை உன் நலனுக்காக

என் அன்பு மகனே

உன் அம்மாவின் வாழ்த்துகள்

என்றும் உனதாகுக!!!


பிறந்த நாள் வாழ்த்துகள் பொழிலன்!




12 comments:

jothi said...

பொழிலனுக்கு எங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள்,..

கவிதை (கவிஜ இல்ல) அருமை,..

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!


[[என் கையில் உனை ஏந்தி

உன்னில் என் உயிர் ஏத்தி]]

துவக்கமே அருமை.

ஆகாய நதி said...

Thank u Jothi! :)

ஆகாய நதி said...

Thank u Jamhal! :)

Anonymous said...

தினமும் கவுண்ட் டவுன் கவனித்தேன், நேற்று இரவே சொல்ல நினைத்து வேலைபளுவினால் முடியாமல் போனது, போன் பண்ணி வாழ்த்த வேண்டும் என்று எண்ணினேன். எனினும்,

பொழிலன் நூறு வருடம் எல்லா செல்வங்களும் பெற்று நல வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.


happy birthday chellam

ஆகாய நதி said...

Thank u Mayil! :)

சந்தனமுல்லை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...பொழிலனுக்கு! :-)

சந்தனமுல்லை said...

//என் கையில் உனை ஏந்தி
உன்னில் என் உயிர் ஏத்தி
உன்
வாசமே சுவாசமாக
சுவாசமே நீயாக//

:-) நல்லாருக்கு ஆகாயநதி!! அழகான கவிதை!!

Karthik said...

ஹையோ, எப்படிங்க மிஸ் பண்ணேன்?! :(

பொழிலன் க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! :)

Karthik said...

கவிதை ரொம்ப நல்லாருக்குங்க! :)

Veena Devi said...

பொழிலனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Dhiyana said...

பொழிலனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!!!!!