July 21, 2009

சுவாரசிய வலைப்பதிவு விருது!


இந்த விருதினை தொடங்கி வைத்த செந்தழல் ரவிக்கும், எனக்கு இவ்விருதினை வழங்கிய ஜோதிக்கும் என் நன்றிகள்!


நான் பெற்ற இவ்விருதினை எத்தனை பேருக்குதான் பகிட்ந்தளிப்பது...

நான் தொடர்ந்து வாசிக்கும் வலைப்பதிவுகள் ஏராளம், அதில் பலரை பின் தொடர்கிறேன் பலரை பின் தொடராமலேயே வாசிக்கிறேன்...

ஆனால் அனைத்துமே என்னைக் கவர்ந்த சுவாரசியமான பதிவுகள் தான் அவர்களுடைய பெரும்பான்மையான பதிவுகள்!
பொதுவாக எனக்கு நகைச்சுவைப் பதிவுகளும், குழந்தைகளுக்கு பயனுள்ள தகவல்களை அளிக்கும் பதிவுகளும், கவிதைகள் மற்றும் இலக்கிய பதிவுகளும் மிகவும் பிடிக்கும், அந்த வகையில் பிரிவுக்கு ஒருவர் வீதம்
அதனால் யாருக்கெல்லாம் அளிப்பது என்ற குழப்பத்துடன் ஒரு நான்கு பேருக்கு பகிர்ந்தளிக்கிறேன்...


வானவில் வீதி கார்த்திக் - ஒரு நல்ல சுவாரசியமான யூத் ஃபுல் பதிவுகளின் இடம் இந்த வலைப்பூ

பூந்தளிர் தீஷூ - சுவாரசியமான பல ஆக்டிவிடிஸ்களை குழந்தைகளுக்காக விளக்கும் ஒரு அழகான வலைப்பூ

ஒண்ணுமில்லை ச்சும்மா அப்துல்லா - மொக்கையைக் கூட சுவாரசியமாக நகைச்சுவை உணர்வுடன் எழுதி நம்மையும் குறையாத ஆர்வத்துடன் படிக்க வைக்கும் வலைப்பூ
நிலாரசிகன் - அழகான கவிதைகளுக்கு சொந்தமான வலைப்பூ



8 comments:

Karthik said...

வாவ், வாழ்த்துக்கள்!

எக்கச்சக்க நன்றிகள்!

jothi said...

வாழ்த்துக்கள்.

நீங்கள் அளித்தவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் அனைவருக்கும்.

ஆகாய நதி said...

நன்றி கார்த்திக்! :)

ஆகாய நதி said...

நன்றி ஜோதி! :)

ஆகாய நதி said...

நன்றி ஜமால்! :)

Dhiyana said...

நன்றி ஆகாயநதி

எம்.எம்.அப்துல்லா said...

மன்னிக்கனும் தோழி. வலைப்பக்கம் வருது சமீபகாலமாக வேலைப்பளுவினால் மிகவும் குறைந்து விட்டது. இன்றுதான் எனக்கு அளித்த விருதினைப் பார்த்தேன்.தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி. என்றும் உங்கள் நம்பிக்கையை காப்பாற்ற முயற்சிக்கிறேன் :)