"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்பதன் பொருளே நமது பொறுமை , அளவு கடந்த தன்னலமற்ற அன்பு, தியாக உள்ளம் என்று பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்।
ஆனால் இவை எல்லாவற்றினையும் விட முக்கியமான காரணம் "மக்கட் பேறு".இறைவனுடைய படைப்பினை நமது வயிற்றில் ஏற்று சுகமான வலியுடன் இவ்வுலகிற்கு பரிசாய் தருவதே ஆகும்.
சரி, நாம் விசயத்திற்கு வருவோம்। நான் இப்பகுதியில் தரவிருக்கும் குறிப்புகள் அனைத்தும் மருத்துவர் ஆலோசனைகள், என் சொந்த அனுபவங்கள் மற்றும் நான் படித்தும் பிறரது அனுபவங்களிலிருந்தும் கேட்டறிந்தவை. பாதகமான எதனையும் நான் கூற மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்.
"கர்ப்பிணிகளுக்கான குறிப்புகள்(30வது நாள் முதல்)"
அத்தை மகளை கட்டிக்கலாமா? | Cousin Marraige
3 years ago
No comments:
Post a Comment