June 2, 2008

என் கண்கள்.......(கவிதை இல்லை கவித மாதிரி)

என் கண்கள்.......

உன்னை சிறை பிடிக்க‌
நான் பெற்ற மாளிகை !!!

உன்னை படம் பிடிக்க‌
நான் பெற்ற கருவி !!!

உன்னை பிரதிபலிக்க
நான் பெற்ற ஆடி !!!

என்னில் உன்னைக் காண
எனக்கான கண்கள் !!!

அவை
நம்
காதல் கதை பேசும்
அசையும் சிற்பங்கள் !!!

3 comments:

எழில்பாரதி said...

//நம்
காதல் கதை பேசும்
அசையும் சிற்பங்கள் !!!//

அருமை!!!!

வாழ்த்துகள் ஆகாய நதி!!!

ஆகாய நதி said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

ஆகாய நதி said...

//
அருமை!!!!

வாழ்த்துகள் ஆகாய நதி!!!
//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)