December 16, 2008

"சனி நீராடு" - பொழிலன் செல்லக்குட்டி


அவ்வையார் "சனி நீராடு" என்று சொல்லிவிட்டார்களாம்... அதனால் என் அம்மா இப்படி என்னை எண்ணெய் தேய்த்து நீராட்டுகிறார்கள் :)
நான் எப்படி சமத்து தானே? :)

11 comments:

சந்தனமுல்லை said...

:-) சமத்துதான்!!

சந்தனமுல்லை said...

சீக்கிரம் வளர்ந்து "சனி நீர் ஆடு"ன்னு ஆட்டைதானே சொல்லியிருககங்க..-ன்னு கேக்கணும் ஒக்கேயா பொழில்!!

தமிழ் அமுதன் said...

பொழிலன் (மனசுக்குள்);
ம்ம்ம் இப்படி உடம்பெல்லாம்
எண்ணை தேய்ச்சு விட்டுட்டு, போட்டோ புடிக்க
இங்க பாரு
இங்க பாருன்னுகிட்டு!

சீக்கிரம் புடிங்க கண்ணுக்குள்ள
எண்ணை போக போகுது!

Anonymous said...

முல்லை அத்தைக்கு நன்றி

நிலாமதி said...

குழந்தை அழகாக் இருக்கிறான். புலம் பெயர் நாடிலே இப்படியெல்லாம்
கிடைக்கிறதா?என்னயும் உங்கள் நட்பாக்கி கொள்ளுங்கள்.

Anonymous said...

//
சீக்கிரம் வளர்ந்து "சனி நீர் ஆடு"ன்னு ஆட்டைதானே சொல்லியிருககங்க..-ன்னு கேக்கணும் ஒக்கேயா பொழில்!!

//
அப்படியே சொல்லிட்டா போச்சு :) ஆகா இந்த முல்லை அத்தை எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க... குறும்புக் கார அத்தை :)

Anonymous said...

//
பொழிலன் (மனசுக்குள்);
ம்ம்ம் இப்படி உடம்பெல்லாம்
எண்ணை தேய்ச்சு விட்டுட்டு, போட்டோ புடிக்க
இங்க பாரு
இங்க பாருன்னுகிட்டு!

சீக்கிரம் புடிங்க கண்ணுக்குள்ள
எண்ணை போக போகுது!
//

இப்படியெல்லாம் உண்மையை போட்டு உடைக்கக் கூடாது :)எப்படினாலும் நான் சமத்து தான் :)

ஆகாய நதி said...

//
குழந்தை அழகாக் இருக்கிறான்
//

இறைவன் அருள் :)நன்றி நிலாமதி

//
என்னயும் உங்கள் நட்பாக்கி கொள்ளுங்கள்.
//

நிச்சயமாக :)

Karthik said...

கொஞ்சம் லேட்டா வந்துட்டேனோ? பரவாயில்ல, இன்ன்னிக்கும் சனிக்கிழமைதானே?

//நான் எப்படி சமத்து தானே? :)

அதுல என்ன சந்தேகம் பொழில்?
:)

ஆகாய நதி said...

//
கொஞ்சம் லேட்டா வந்துட்டேனோ? பரவாயில்ல, இன்ன்னிக்கும் சனிக்கிழமைதானே?
//
நன்றி :)

Anonymous said...

//***
//நான் எப்படி சமத்து தானே? :)

அதுல என்ன சந்தேகம் பொழில்?
:)
****//


நன்றி :)